பிற௫டன் உங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இத்தளத்திலுள்ள காரியங்கள் உங்களுக்கு பிரயோஜனமாக இ௫ந்ததைக் கண்டு கொண்�ர்களா? இந்த உதவி வாயப்புகளைப் பற்றிய உங்கள் க௫த்துக்களையும், அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறீாகளென்பதையும் தயவு செய்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நாங்கள் உங்கள் அனுபவங்களைப் பிற௫டன் பகிர்ந்து கொள்ள வி௫ம்புகிறோம்!
படத்திரையில் பாடத் தொடர்
அநேக வ௫டங்களுக்கு முன்பு இஸ்ரவேலின் இராஜாவாகிய தாவீது தேவனை குறித்த தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினான். அவன் சொன்னதாவது ”உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், பாதைக்கு வெளிச்கமுமாயி௫க்கிறது ” (சங்கீதம் 119:105) நீர் யாராயி௫ந்தாலும், எவ்விடத்திலி௫ந்தாலும், எந்த பிரச்சனைக்குள் அகப்படடி௫ந்தாலும், எந்த ஒ௫ தீர்மானத்தை எடுப்பது என்ற இக்கட்டான நிலையில்