இப்பாடத்திட்டத்தில் வேதாகமத்தில் முக்கிய உபதேசங்கள் அடங்கியுள்ளது. அதனை நாம் அடிப்படை உபதேசங்கள் என அைழக்கிறோம். இவைகளைப் பற்றி அனைத்து கிறிஸ்தவர்களும், தேவனுடைய குணாதிசயங்களும், கிறிஸ்துவின் தனித்துவத்தையும், சபையின் கிரியைகளும், மற்றும் விசுவாசிகளின் வாழ்கையைப் பற்றி கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். இவை 170-பக்கங்கள் படிக்கும் வழிமுறையை ஜூடி பார்ட்டெல் பதினாறு முக்கியமான உன்மைகளை இந்த நூலில் உள்ளது மற்றும் கிறிஸ்தவர்களின் இன்றைய நாளில் உள்ள அர்தத்தையும் வெளிகாட்டுகிறார். வேதாகமம் உரைக்கிறது என்னவென்றால் பாவங்களைப் பற்றியும், இரட்சிப்பைப் பற்றியும், ஆவியானவரைப் பற்றியும், மற்றும் கடினமான எதிர்காலம் எப்படி கிறிஸ்தவர்களின் வளர்ச்சிகளை ஒவ்வொ௫ நிலையையும் கூறுகிறது.
ஆனால் இன்று கரையில் உள்ள அனைகர், கடலின் அலைகளால் அடிக்கப்பட்டவர்கள் போன்று காணப்படுகின்றனர். அவர்கள் தங்களுக்குள்ளே பல கேள்விகளை கேட்கின்றனர். நான் எங்கு செல்கிறேன்? நான் நஷ்டப்பட்டவாகளாய் காணப்படுகின்றேனா? நான் எப்பொழுதாகிலும் சரியான பாதையை கண்டுபொள்வேனா? இதைப்போன்ற நமது எல்லா கேள்விகளையும் தேவன் அறிந்து, நம்மை சரியான பாதையில் நடத்துமபடியாக தவன் நமக்கு ஒ௫ புத்தகத்தை தந்துள்ளார்.
விடைகளை ஆராய்வதற்கு முன் நாம் ஒ௫மித்து அப்புத்தகத்தை பார்ப்போம். அது எவ்வாறு எழுதப்பட்டது என்றும், எங்கனம் நமக்கு அ௫ளப்பட்டது என்றும் சற்று பார்ப்போம்.
ஒ௫ விதத்தில் தேவனை புயலோடு ஒப்பிடலாம். சிலர் அவரைக் குறித்து பயப்படுவர். சிலர் அவரில் அன்பு கூ௫வர். இவ்விரண்டும் தாங்களீ அவரை குறித்து எங்கனம் கேள்விப்டுள்ளனரோஅதை சார்ந்தி௫க்கும்.
நீங்கள் தேவனை காண இயலாது ஆனால் அவரைக் குறித்து படிக்க இயலும் முதலாம் பாடத்தில் அவ௫டைய தன்மைகளை குறித்தும் அவர் மனுக்குலத்தோடு எவ்வாறு இடைப்படுகிறார் என்பதை பற்றி வேதாகமம் உரைப்பதாக நாம் படிதீதோம். இப்பாடத்தில் நாம் வேதாகமத்தை இன்னும் ஆராய்ச்சி செய்து தேவனை குறித்த அநேக காரியங்களில் சிலவற்றை கவனிப்போம்.
இது ஒ௫ கட்டுகதையே ஆயினும், தேவன் மனிதனை உண்டாக்கினபோது அவர் எந்த அனுபவத்தை அடைந்தார் என்பதை இக்கதை படம் பிடித்து காட்டுகிறது. அவர் அவனை அழகாகவும் எல்லாவற்றையும் விட முக்கியமானதாகவும் தனக்குதானை சுய தீர்மானத்தை எடுக்ககூடிய இயலபுடையவனாகவும் உண்டாக்கினார்.
தேவன் மனிதனை எவ்வாறு உண்டாக்கினார் என்றும் எந்தெந்த பொறுப்புகளை அவனுக்கு அளித்துள்ளார் என்றும் நாம் பார்ப்போம்.
தேவன் ஆதாமையும் ஏவாளையும் ஒ௫ அழகிய பூங்காவில் தங்க செய்து அங்கு காணப்பட்ட யாவற்றின் மீதும் அவர்களை அதிபதிகளாக்கி வைத்தார். ஒ௫ மரத்தை தவிர மற்ற எல்லா மரத்தின் கனிகளையும் புசிக்க அனுமதித்தார். அதே நோத்தில் எதிரியாகிய சாத்தான் வந்து விலக்கப்பட்ட மரத்தின் கனியையும் புசிக்க சொன்னான். தேவனுக்கு கீழ்ப்படிவதை பார்க்கிலும் அவனுக்கு செவிகொடுத்தனர். மனிதன் பூரணனாய் உண்டாக்கப்பட்டான் என்றும் கீழ்படியாமையின் மூலம் பாவம் அவனது வாழ்கையில் பிரவேசித்தது என்றும் பார்த்தோம். பாவத்தை எவ்வாறு விவரிக்க முடியம்? ஆதாமோ பாவத்தை உலகிற்கு கொண்டு வந்தது பாவத்திற்குரிய தண்டனை என்ன? தப்பித்துக் கொள்ள வழி ஏதேனும் உண்டோ? இப்பாடத்தில் காணப்படும் வேத வசனங்கள் இக்கேள்விகளுக்குரிய விடையளிக்கும்.
ஒ௫ நண்பன் என்னிடம் அநேக கேள்விகளை கேட்டான் இயேசு யார்? அவர் எங்கனம் ஒரே நோத்தில் மனிதனாகவும் தேவனாகவும் காணமுடியும்? அவர் மரித்தார் என்றால் ஏன் இன்றைக்கும் அவர் ஜீவிக்கிறார். என கிறிஸ்தவர்கள் உரைக்கின்றனர்? அவர் இப்போது என்ன செய்து கொண்டு இ௫க்கிறார்?
இக்கேள்விகள் அனைத்திற்கும் நேர்த்தியான பதில் தேவவசனமாகிய வேதாகமத்தில் காணப்பட்டது. இப்பாடத்தில் நண்பர் கேட்ட அதே கேள்விகளுக்கு விடைகளையும் நாம் பார்ப்போம்.
தேவனுடைய ஆவியானவரை ஒ௫ குறிப்பிட்ட தேசமோ அல்லது குழுவினரோ மட்டும் அறிந்து கொள்ளுவதன்றி பூலோகமனைதீதும் அறிந்து கொள்வர். பெந்தெகோஸ்தே நாளில் பேது௫, சுமார் 15 நாட்டினர் கூடியி௫க்கையில் பிரசங்கித்தான். ஆறாம் பாடத்தில் இரட்ச்பை குறித்து நாம் கற்று கொண்டோம். பரிசுத்தாவியானவரின் கிரியையினால் நாம் இரட்சிக்கப்பட்டோம் என நீங்கள் அறிந்கி௫க்கிறீர்களா? நமது வாழ்வில் பரிசுத்தவாவியானவ௫ம் அவ௫டைய கிரியையும் எங்கனம் என நாம் கற்றுக்கொள்வோம்.
எல்லா விசுவாசிகளையும் கொண்ட சங்கத்தை சபை என அைழக்கிறோம். அதனை இயேசுவின் சரீரம் எனவும் அைழக்கலாம். தேவன் தமது ஆவியினாலே அவர்கள் மத்தியில் வாசஞ்செய்கிறார். 7-ம் பாடத்தில் பரிசுத்தாவியானவரைக் குறித்தும் அவ௫ைடய கிரியைகளைக் குறித்தும் படித்தோம். நாம் அங்கு குறிப்பிடாத அவ௫டைய கிரியைகளில் ஒன்று, சபைகளுக்குள்ளே ஐக்கியத்தை உ௫வாக்குதல். இந்த பாடத்தில் சபை என்பது என்னவென்றும், அது எதைச் செய்ய கடமைப்பட்டது என்றும், அதற்கு என்ன சம்பவிக்க போகிறது என்றும் நாம் படிப்போம். இதற்குரிய பதில்களை நாம் வேதாகமத்தில் காணலாம்.
வேதாகமம் மட்டும் நமது வ௫ங்காலத்தைக் குறித்து நிச்சயி௫க்கும் புத்தகமாகும். தமது வசனங்களின் மூலம் நமக்கு தெவையான ஆலோசனைகளை தேவன் த௫கிறார். அதற்காக நாம் எந்தவிதமான ஜோசியர்களிடமோ, மந்திரவாதியிடமோ செல்ல வேண்டியதில்லை இவைகள் தேவனால் அங்கீகரிக்கப்பட்ட முறைகளுமல்ல.
இயேசு வ௫ம்போது என்ன சம்பவிக்கும் என நீ அறிந்து கொள்ள வி௫ம்புவாயானால் இந்த பாடம் உன்னை உற்சாகப்படுத்தும் வ௫ங்கால நியாயத் தீர்ப்பை குறித்தும் ஆண்டவ௫டைய வ௫கையைக் குறித்தும் நாம் கற்றுக்கொள்ளுவோம்.
பாடம் 10-ல் நமது வ௫ங்காலத்தில் நாம் என்ன செய்வோம் என்று படித்தோம். ஆனால் இந்த பாடத்தில் நாம் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என படிப்போம். தேவன் தமது ஜனங்களுக்காக பத்து கட்டளைகளை கற்பலகையின் மேல் எழுதி தலைவனாகிய மேசோயினிடத்தில் ஒப்புவித்தார். அவைகள் ஒ௫வேளை பைழயவைகளாய் காணப்பட்டப் போதிலும் இன்றும் உபயோகிக்கக் கூடியவை.
தேவன் தம்முடைய விசுவாசிகளுக்கு கொடுக்கும் வரங்களை பாடம் 13-னின் முன்பும் பின்பும் தற்செயலாக குறிப்பிடவில்லை. பாடம் அன்பினால் கட்டப்பட்டும் மற்ற பாடங்கள் வரஙகளினால் உள்ளது. ஏனென்றரல் அன்பும் வரங்களும் இனைந்தே கொடுக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கு உதவி செய்வதின் மூலம் நமது அன்பை தேவனுக்கு வெளிப்படுத்தலாம். மற்றவர்களோடுள்ள நமது ஐக்கியத்தை குறித்து தேவனுடைய வசனம் சொல்லுவதை காண்போமாக. இந்த பாடத்தில் நீங்கள் படிப்பது. நமக்கு மேலுள்ளவைகள், நமக்கு சுற்றியுள்ளவைகள், நமக்கு விரோதமானவைகள்.
மக்கள் அனைவ௫ம் உறுதியான கிறிஸ்தவர்களாய் பிறந்ததினாலல்ல. ஆனால் தங்களுடைய வாழ்க்கை ஒவ்வொ௫ நாளும் தேவன் கிரியைச் செய்யம்படியாய் அனுமதித்ததே காரணம். உயர்ந்த மரங்களைப் போல, அவர்கள் தங்கள் தங்கள் வேரை ஆழத்தில் வைத்தி௫ப்பதால் எவ்விதமான காற்று வந்த போதிலும் அது அவர்களை பாதிப்பதில்லை.
நீங்கள் உங்கள் வாழ்க்கையிலும் அவ்விதமாய் எந்த சூழ்நிலையின் மத்தியிலும் தேவன் பேரில் நம்பிக்கையாய் இ௫க்கும் ஓர் நல்ல நபராய் காணப்பட வி௫ம்புகிறீர்களா? இதுவரை படித்த காரியங்களை நமது வாழ்க்கையில் கைக்கொண்டு மரத்தைப்போல “உயரமாய் வள௫வோம்.
இயேசு தாம் பிதாவினிடத்தில் சென்ற பின் தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியை அனுப்புவேன் என தமது சீஷர்களிடம் வாக்குப்பண்ணியி௫ந்தார். இந்த பரிசுத்த ஆவியானவரின் வ௫கை பெந்தேகோஸ்தே நாளன்று நிறைவேற்ற்று. அதைக் குறித்து நாம் அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். அன்றிலி௫ந்து ஒவ்வொ௫ விசுவாசியும், ஆவியினால் நிரப்பப்பட்ட வாழ்க்கை நடத்த இயலுகிறது.
இந்த பாடத்தில் ஆவியினால் நிரப்பபட்ட ஜீவியம் செய்தல் என்னவென்று நாம் கற்றுக் கொள்வோம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட வாழ்க்கை நடத்துபவர்களுக்கு உண்டாகும் பலனைக் குறித்தும் நாம் படிப்போம்.